Thursday, February 17, 2011


அல்ப விஷயங்களை ஊதி பெரியதாக ஆக்கும் சன தான ,சாதிய பத்திரிகைகள் உ பி  முதல்வர் அவர்களை அணுகி வேலை நிரந்தரம் கேட்ட தற்காலிக ஆசிரியர் ஒருவரை பனி நீக்கம் செய்ததாக அலுத்து கொள்ளும் பத்திரிகைகள் முன்னால் குடியரசு தலை வராக இருந்த வெங்கட்ராமன் என்பவர் பாராளுமன்ற SC/ST உறுப்பினர்கள் தங்க ளுடைய forum சார்பாக ,அரசு SC/ST நலனுக்கிற்கு எதிரக வெளி இட்ட உத்திரவுகளை திரும்ப பெற கோரி மனு கொடுக்க சென்றவர்களை சந்திக்கா மறுத்ததை  மறந்து விட்டார்களா இவர்கள்?
Source: The Times of India dated 13.02.2011

No comments:

Post a Comment