Sunday, April 19, 2015

Gandhi Comment on Babasheb B.R.Ambedkar.


இப்போதாவது விழித்துக்கொள்வோம்!
டாக்டர் அம்பேத்கரின் நிலைமையில் நான் இருந்திருந்தால், அடக்கவே முடியாத கோபம் கொண்டவனாகத்தான் இருந்திருப்பேன். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அஹிம்சை மீது நம்பிக்கை உள்ளவனாக இருந்திருக்க மாட்டேன்.
டாக்டர் அம்பேத்கர் என்ன செய்தாலும் அதை நாம் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் நம்மைச் செருப்பால் அடித்தாலும் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்… அவரும் அவரது மக்களும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இழந்து வேறு மதத்துக்கு மாறினாலும் அதை நமது பிராயச்சித்தம் என்றே நாம் கருத வேண்டும். நமக்கு இத்தகைய தண்டனை வேண்டியதுதான். இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு, நமது பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.
- காந்தி
Source: The Hindu -Tamil edition dt 14-4-15

No comments:

Post a Comment